கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மூலம் தனது நண்பரை… Read More »கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு