Skip to content

சென்னை

டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  காமெடி நடிகர் கஞ்சா கருப்பு  இன்று… Read More »டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

நடிகர் விஜயின் தவெக  வரும் 2026  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.   இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  அந்த கட்சி , தேர்தல் வியூக  அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை அணுகி உள்ளது. நேற்று பிரசாந்த் கிஷோர், … Read More »தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம்… Read More »கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர்  வி.சி. சந்திரகுமார்  அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு  சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

  • by Authour

தமிழ் சினிமாவில் 1960 முதல் 80  வரை புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா(87). 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே… Read More »பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

சென்னை, அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வீடுகளில் வேலை பார்க்கும் 45 வயது தனம் என்பவரின் அக்கா மகள் செல்வி பேஸ்புக்கில் அறிமுகமான திருப்பூர் மாவட்டம் காளிமுத்து என்பவரை 3வருடங்களாக காதலித்து கடந்த ஆண்டு… Read More »மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார்.… Read More »சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது: போட்டி மிகவும் கடுமையாக… Read More »சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

error: Content is protected !!