Skip to content

சென்னை

சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு… Read More »சென்னையில் மின்விநியோகம் சீரான பகுதிகள்… அமைச்சர் தங்கம் தென்னரசு…

புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கடல் போல் காட்சியளிக்கிறது. பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

வங்க கடலில் உருவான    மிக்ஜம் புயல் காரணமாக  2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் … Read More »சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை… Read More »சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இன்று காலை  6 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது.   பெருங்குடியில் 43 செ.மீ. மழை… Read More »சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள்,… Read More »சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மாநில திறனாய்வு போட்டி…. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் 2 பதக்கம்… கமிஷனர் பாராட்டு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet – 2023) சென்னையில்  5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்தகாவல் அதிகாரிகள்… Read More »மாநில திறனாய்வு போட்டி…. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் 2 பதக்கம்… கமிஷனர் பாராட்டு…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்  2 நாட்களாக விடாது மழை பெய்து வருவதால் இன்று  மேற்கண்ட மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழை நாளை குறையும்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

error: Content is protected !!