Skip to content

சென்னை

சென்னையில்……2015ல் பெய்த மழையை விட ….. இப்போது அதிக மழை கொட்டியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மரம்… Read More »சென்னையில்……2015ல் பெய்த மழையை விட ….. இப்போது அதிக மழை கொட்டியது

பலத்த காற்றுடன் ஓயாத மழை….சென்னை விமான நிலையம் திடீர் மூடல்

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மணிக்கு 82 கி.மீ. வேகத்தில்  சூறைக்காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.  12… Read More »பலத்த காற்றுடன் ஓயாத மழை….சென்னை விமான நிலையம் திடீர் மூடல்

வெள்ளக்காடானது சென்னை…..இரவு வரை விடாது மழை

  • by Authour

வங்க கடலில்  உருவாகி உள்ள மிக்ஜம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு இருந்தது. இந்த புயல்  சற்று நேரத்தில் தீவிர புயலாக… Read More »வெள்ளக்காடானது சென்னை…..இரவு வரை விடாது மழை

இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

வங்க கடலில்  சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில்  110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது நாளை  முற்பகல் ஆந்திராவில்  நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்துக்கும்… Read More »இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது. இது  இன்னும் சற்று நேரத்தில்  தீவிர புயலாக மாற உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2 தினங்களாக   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி … Read More »4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம்  புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று  முதல்  விடிய விடிய மழை கொட்டுகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டுவதால்  மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… Read More »கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

  • by Authour

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு… Read More »புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 3ம் தேதி  புயலாக மாறும்.  4ம்தேதி மாலை  இந்த புயல்  சென்னைக்கும், ஆந்திர மாநிலம் … Read More »சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  சாலைகளில் தேங்கி… Read More »கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

error: Content is protected !!