Skip to content

சென்னை

2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

  • by Authour

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தன் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது… நான் தமிழக மக்களையும், சென்னையையும் மிகவும் நேகிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார்.  தமிழ்மொழி… Read More »2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…

  • by Authour

ஹைதராபாத்திலிருந்து  இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுர் ஆர்.என் ரவி  உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்பு அளித்தனர்.  மேலும் மூத்த அமைச்சர்கள்,… Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…

வீட்டில் தனியா இருக்கேன் வர்றியா….? கலாஷேத்ரா பேராசிரியரின் காதல் லீலை….

சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி… Read More »வீட்டில் தனியா இருக்கேன் வர்றியா….? கலாஷேத்ரா பேராசிரியரின் காதல் லீலை….

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ்… Read More »சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர்… Read More »கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

  • by Authour

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக… Read More »சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

  • by Authour

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வினோத் ராஜ் குமார்.  இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்திருக்கிறார்.  தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து திருமண இணையதளங்கள் மூலமாக வரன்… Read More »10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

error: Content is protected !!