Skip to content

சென்னை

சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால்   மத்திய அரசு  இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என  பாஜக அமைச்சர் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் … Read More »சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

இந்தியாவில்  அடுத்த ஆண்டு மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படுகிறது. அப்போது  வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்பட  தென்னிந்திய மாநிலங்களில்  தொகுதிகள் அதிகப்படுத்தப்படாமல், குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் திமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் மாபெரும் கோலப்போட்டி….

  • by Authour

சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் வளசரவாக்கம் 151- வது வார்டு மாமன்ற கவுன்சிலர் சங்கர்கணேஷ் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டியானது நடைபெற்றது. இதில்… Read More »சென்னையில் திமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் மாபெரும் கோலப்போட்டி….

தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

அதிமுக  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணியின்  மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில்   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  முன்னாள் கவர்னர்  தமிழிசை  மற்றும்  அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

  • by Authour

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர் என்று  சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் சென்னை  தாம்பரத்தில் ஏற்படும்… Read More »தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்..

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் தியேட்டர்களில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை  ஆவடி அருகே பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பலி என தகவல் வௌியாகியுள்ளது. திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக  சிறுவன் உயிரழந்தான். இதுகுறித்து போலீசார்… Read More »பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

  • by Authour

திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள்… Read More »சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

error: Content is protected !!