Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா… Read More »ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தேசபிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி… Read More »ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட்… Read More »பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மகாத்மா காந்தியையும், அவரது புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சு பேசிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி… Read More »ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேல சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியில், 75 – வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி நடராஜன் அவர்கள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்… Read More »கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் விடுதி புதிய கட்டிடம் ரூபாய் 2.167 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி… Read More »ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

error: Content is protected !!