Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு… Read More »ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு… Read More »கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறக்க சென்ற கடை உரிமையாளர் ராஜன்,… Read More »ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த… Read More »வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட அவை தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவர்… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

error: Content is protected !!