Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது,  இவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டுமானால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள … Read More »ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை… Read More »குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பாலவிக்னேஷ்  சிதம்பரம் சாலையில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா நகரில்  சொந்தமான பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன்… Read More »பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

error: Content is protected !!