Skip to content

டில்லி

டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

  • by Authour

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில்  இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள்… Read More »டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “நான் ஒருபோதும்,… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடிடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை… Read More »2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

எங்கள் நடவடிக்கைகளை தடுக்க முடியாது…. ராகுல் காந்தி பேட்டி

மக்களவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில்  ராகுல் காந்தி இன்று டில்லியில்  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது பிரதமர் மோடி பற்றிய விவாதம் அல்ல. மணிப்பூரை பற்றியது.  மணிப்பூர் மக்களிடம்… Read More »எங்கள் நடவடிக்கைகளை தடுக்க முடியாது…. ராகுல் காந்தி பேட்டி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

எம்.பி. பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நேற்று மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இன்று அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.  துக்ளக் லேன் இல்லம் அவருக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது.… Read More »ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்யும் அவசர சட்டம் கடந்த மே மாதம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்… Read More »டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

டில்லியில் கருணாநிதி படத்திற்கு, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி… Read More »டில்லியில் கருணாநிதி படத்திற்கு, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  டில்லியில் உள்ள திமுக அலுவலகமாக அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ… Read More »டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

error: Content is protected !!