Skip to content

டில்லி

உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

இந்திய கிரிக்கெட் வாரியம் வரைவு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் பகிர்ந்து கொண்டது. அடுத்த வார தொடக்கத்தில் இறுதி அட்டவணை வெளியிடப்படும்.  இந்திய கிரிக்கெட் அணி தனது 2023 ஒருநாள் உலகக் கோப்பை முதல்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு… Read More »டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது.  குடியரசுத்… Read More »புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,… Read More »5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

டில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை… Read More »டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

டில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட  3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு… Read More »3 மாத குழந்தைக்கு கிட்னியில் லேப்ராஸ்கோபி ஆபரேசன்…. எய்ம்ஸ் சாதனை

கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரள மாநிலம்  ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த ஏப்ரல் 2-ந்தேதி எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்றபோது, அதில் பயணித்த நபர் ஒருவர்,… Read More »கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டில்லிக்கு வந்தனர்.  புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக… Read More »பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

  • by Authour

டில்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரெயிலில்… Read More »மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள்… Read More »டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு