Skip to content

டீ

கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

  • by Editor

ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டலுக்கு மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு… Read More »கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வாக்குகள் சேகரித்து வருகிறார்.… Read More »பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

கலெக்டர் அலுவலக வளாக டீ கடைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி… Read More »கலெக்டர் அலுவலக வளாக டீ கடைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு..

டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி ( 76). இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு… Read More »டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

error: Content is protected !!