Skip to content

தஞ்சை

இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு… Read More »இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.… Read More »தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். மஞ்சள் கொத்து தரத்தை பொறுத்து ரூ… Read More »பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ… Read More »வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பவுண்ட் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கும்பகோணம் மாநகரச் செயலர் ராகுல் தலைமை வகித்தார். இதில்… Read More »கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்… Read More »தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ்… Read More »சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

error: Content is protected !!