Skip to content

தஞ்சை

இளம் பெண் தற்கொலை விவகாரம்…. தஞ்சையில் 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியை சேர்ந்த அய்யாவு மகன் தினேஷ்,32,. இவர் பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, நடுக்காவேரி போலீசார் கடந்த ஏப்.8ம் தேதி கைது செய்தனர்.  இதையடுத்து போலீசார் தினேஷ் மீது… Read More »இளம் பெண் தற்கொலை விவகாரம்…. தஞ்சையில் 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு…

தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் அடையாளம்… Read More »தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை… Read More »தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் வாலிபரிடம் லேப்டாப், செல்போன் திருடியவர் போலீசில் வசமாக சிக்கினார். மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் வைத்தியநாதன் (30). இவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரெயிலில் வந்து… Read More »தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி சசின்ன புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் 52. டிரைவர். ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மேல… Read More »தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, துவரங்குறிச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து, தென்னையில் சுருள் வெள்ளை ஈ பற்றிய மேலாண்மை விழிப்புணர்வு முகாம்  நேற்று நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில்,… Read More »தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவர்  தஞூசை மணிமண்டபம்… Read More »காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!