Skip to content

தஞ்சை

தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  பெண்கள்  தலையில் சூடிக்கொள்ளவதற்காகவும், வீடுகளில் பூஜைக்காகவும் அதிக அளவில்  பூக்கள் வாங்குகிறார்கள். தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூமார்க்கெட்அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட… Read More »தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில்… Read More »கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும்,… Read More »500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மண்டலக் கோட்டை நவநீத கிருஷ்ண சாமி (பஜனை மடம்) கோவிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை வருவாய் கிராமத்தில் மொத்தம் 2.55 ஏக்கர் பரப்பளவுள்ள புன்செய் நிலங்கள் உள்ளது. மேலும்… Read More »ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரை சேர்ந்தவர் சகாயநாதன். இவது மனைவி குளோரி (54). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பணி முடிந்து தனது… Read More »தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி புத்தூரில் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர்… Read More »வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

error: Content is protected !!