Skip to content

தஞ்சை

தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.… Read More »தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், கலை ஆயம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை நேற்று மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இதில், செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம் (தனி மற்றும் குழு)… Read More »தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் மண்ட துணை தாசில்தார் ஒருவரை தவிர மற்ற அனைத்து பிரிவிலும் பெண் ஊழியர்களே பணிபுரிந்து வருகின்றனர். அதனால பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று… Read More »பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி மந்தக்கரை தெரு, பார்வதி வீரமணி என்பவரின் ஓட்டுவீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டியிருந்த 5 நபர்களை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.… Read More »தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர்  அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக… Read More »சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.ஜி.ஆர்  நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 45பேர் கோட்டைபட்டினத்திற்கு இன்று அதிகாலை நாற்று களை எடுப்பதற்காக இரண்டு டெம்போக்களில் சென்றனர். வேலை முடித்து ஒரு டெம்போ… Read More »தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல்  வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு… Read More »தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் (ஆணையர் நில சீர்திருத்தம்) தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

error: Content is protected !!