Skip to content

தஞ்சை

தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு… Read More »தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில்… Read More »தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் இன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத்… Read More »திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்… Read More »புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான  காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன.  இங்குள்ள கடைகளுக்கு  விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி  ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.  வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து… Read More »தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம்.  கடற்கரை   நகரம் .   இங்கு  செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. 25 வயதானவர்.  எம்.ஏ. பி. எட். தமிழ் படித்தவர். … Read More »தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக  வேலை செய்தவர் ரமணி(26).  தமிழ் ஆசிரியை இன்று காலை அவர்  வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . … Read More »தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொட’ங்கி வைத்தார். உலக பாரம்பரிய வாரத்தை… Read More »உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

error: Content is protected !!