Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.… Read More »தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.08.2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,… Read More »தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

  • by Authour

சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது. சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்… நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக… Read More »தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காக தன் வாழ்நாள் வரை போராடியவர்,1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சிறை சென்றவர், ராஜாஜி முதல்வராக இருந்த… Read More »இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில்   ஒரு ஆண் குழந்தையின் சடலம்  மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன்… Read More »அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு… Read More »தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

error: Content is protected !!