Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலய பால் குட விழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மஹா கணபதி ஆலய 60 வது ஆண்டு பால் குட விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடத்தை முக்கிய வீதிகள்… Read More »தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலய பால் குட விழா…

தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்லையா தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள்… Read More »தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Authour

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை… Read More »தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ,… Read More »அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

  • by Authour

தேர்தல் பணிமனையை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான… Read More »தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

error: Content is protected !!