Skip to content

தஞ்சை

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ்… Read More »ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திமுக சார்பில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம் சாலியமங்கலம் அருகே உடையார்க் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தொகுதிப் பார்வையாளருமான மதிவாணன் தலைமை… Read More »திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சோழமண்டல மருத்துவர் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் தலைவர் எம்.பெல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டிஎஸ்ஆர் முருகதாஸ், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்… Read More »தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோவிலடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர் (39). திருமணமான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இச்சிறுமியிடம் சங்கர் திருமணம் செய்து… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி… Read More »கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்… Read More »தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க… Read More »தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண் குலத்தான் ( 42) .‌ பூ வியாபாரி. சம்பவத்தன்று இவர் திருவோணத்தில் இருந்து மினி லாரியில் தஞ்சைக்கு பூக்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். மினி லாரியை… Read More »தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

error: Content is protected !!