Skip to content

தஞ்சை

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சையில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம் எல்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சையில் திமுக சார்பில் மரியாதை…

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர், திமுக நிறுவனர் அண்ணா வின் 55 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு… Read More »தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், இணைச்… Read More »தஞ்சையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக 1 லட்சத்து 38 ஆயிரத்து 427 எக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில்  1 லட்சத்து 18 ஆயிரத்து 493 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி… Read More »தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும்… Read More »ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

  • by Authour

மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசியதாவது: தொழு நோயாளிகளை எப்பொழுதும் ஒதுக்க கூடாது. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல்… Read More »தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத… Read More »திருவையாறு …….பஞ்சரத்ன கீர்த்தனை பாடி…. தியாகராஜருக்கு இசையஞ்சலி…..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

error: Content is protected !!