Skip to content

தஞ்சை

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன்… Read More »தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள… Read More »தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

  • by Authour

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து… Read More »தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. மகாத்மா கண் மருத்துவமனை டாக்டர் ஹரிஸ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 319 மாணவர்களிடம் கண் பரிசோதனை மேற்க் கொண்டனர்.… Read More »பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்…

தஞ்சை அருகே நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு… வனத்துறை மீட்பு…

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தென்றல் நகர் பகுதியில் 4 நாய்கள் சேர்ந்து குரங்கை… Read More »தஞ்சை அருகே நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு… வனத்துறை மீட்பு…

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தஞ்சாவூரில் வீரராகவ மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் தனசேகரன்… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

  • by Authour

வரும் 23ம் தேதி தஞ்சாவூரில் வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

error: Content is protected !!