Skip to content

தஞ்சை

தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். லெட்சுமிபுரம், திருப்பதி நகர்,சுந்தரம் நகர்… Read More »தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி… Read More »பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் மேலவெளி அருகே விடுதலை நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்- மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில்… Read More »தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் கடன் வழங்க சலுகை தராமல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல், எண்ணெய், பருப்பு இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார்.… Read More »3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச்.6ம் தேதி, வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றில், கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மெசேஜ்… Read More »தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

error: Content is protected !!