Skip to content

தஞ்சை

தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

https://youtube.com/shorts/yC05vpokM-A?si=svZuBiKgeoyEKDsyதஞ்சாவூரில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்ற வாலிபரை கிழக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த 25… Read More »தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ… Read More »தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகரன் தெரிவித்துள்ளதாவது: திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (மே… Read More »தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக இன்று… Read More »மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில்  சம்பா அறுவடையை தொடர்ந்து  கோடைக்காலங்களில்  விவசாயிகள்  எள்ளு சாகுபடி செய்திருந்தனர்.  கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவையாறு, புனவாசல், விளாங்குடி, பருத்திக்குடி, உள்ளிட்ட பகுதிகளில்… Read More »தஞ்சையில் தொடர் கனமழை: 500 ஏக்கர் எள்ளு பயிர் நாசம்

தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை… Read More »தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…

தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜய் (25). இவர்  ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார்.  தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து… Read More »தஞ்சை சர்க்கஸ் கம்பெனியில் ஒட்டகம் திருட்டு

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

error: Content is protected !!