Skip to content

தஞ்சை

தஞ்சையில் ரயில் பெட்டியில் சிக்கியிருந்த டயரை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்…

கேரள மாநிலம், எா்ணாகுளம் – காரைக்கால் இடையே விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல கடந்த வியாழக்கிழமை இரவு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரயில் கோவை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.… Read More »தஞ்சையில் ரயில் பெட்டியில் சிக்கியிருந்த டயரை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்…

கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில்… Read More »கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தென்மேற்கு பருவமழை 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர்… Read More »தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அல்போன்சா, மகள் சௌமியா. லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில்… Read More »மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….

தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது. தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே  உள்ள… Read More »தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….

தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

தஞ்சை மாவட்டம் பேராவூரணி உட்பட பல பகுதிகளில் கோடை முடிந்த நிலையிலும் கடந்த வாரம் முழுவதும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள்… Read More »தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட் பருத்தி கொண்டு வந்து வைத்திருந்தனர். இந்த பருத்தி ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில்… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ரெங்கநாதன். அரசு ஊழியரான இவர் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு ஒன்றில் 2019ம் ஆண்டு சேர்ந்தார். ஏலத்தின்… Read More »ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

error: Content is protected !!