Skip to content

தஞ்சை

தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சையை அடுத்துள்ள  ராயராம்பட்டி வெண்டையும்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக‌ வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வேலை முடித்து புதிய‌ மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து… Read More »தஞ்சை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. ஓட்டல் ஊழியர் பலி…

தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை குடியனாதெருவை சேர்ந்தவர் சாமியப்பா மகன் சசிகுமார் (வயது 24). லாரி டிரைவர். தஞ்சை வடக்கு மானோஜிப்பட்டி சிவநாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மரியஜெயராஜ் (50). இவரும் டிரைவராக வேலை… Read More »தஞ்சை-வெளிநாட்டு வேலை-வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxதஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 17ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில்… Read More »தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் – அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்… Read More »தஞ்சை அமமுக ரெங்கசாமி வீட்டில்… விஜிலென்ஸ் ரெய்டு..

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர்  தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும்,  வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க… Read More »அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

ஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை… Read More »தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

error: Content is protected !!