Skip to content

தஞ்சை

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது… Read More »ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் 94ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி காலை… Read More »ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும்  கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர்.     தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ,… Read More »தஞ்சையில்…..நயன்-விக்னேஷ் சிவன் சாமிதரிசனம்….

தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

  • by Authour

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.… Read More »தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  கரும்பு விவசாயிகளுக்கான… Read More »300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

தஞ்சையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது….

  • by Authour

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருபவர் சண்முகராஜன் (46). இவர் நேற்று இரவு தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »தஞ்சையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது….

தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

  • by Authour

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.… Read More »தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கான மோடிவேட் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி… Read More »10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

error: Content is protected !!