Skip to content

தஞ்சை

தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி.  இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை… Read More »தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

  • by Authour

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ… Read More »பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன்… Read More »தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம்,… Read More »தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

error: Content is protected !!