Skip to content

தண்டவாளம்

கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

  • by Authour

கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி… Read More »கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

  • by Authour

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் வந்து சேர்ந்துள்ளனர். இன்றைய துவக்க விழா நிகழ்வு மற்றும்… Read More »ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை… Read More »தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தைக்… Read More »கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது… Read More »தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்( வண்டி எண் 12643)ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்தது.  பின்னர்  அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.  திருச்சி அடுத்த  அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

error: Content is protected !!