Skip to content

தமிழ்நாடு

மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் தற்போது  கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே  கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. … Read More »மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpலாரி மோதி முதியவர் சாவு., திருச்சி மே 3- திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து… Read More »தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள்… Read More »ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மையோனைஸுக்கு ஓராண்டு தடை, காரணம் என்ன?

சிக்கன்,  பர்கர் போன்ற  உணவுகளுக்கு   சைடு டிஸ்சாக  பயன்படுத்தப்படுவது   மையோனைஸ்.  பச்சை முட்டையில் இருந்து இதனை தயாரிக்கிறார்கள்.   பச்சை முட்டையால்   உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த… Read More »மையோனைஸுக்கு ஓராண்டு தடை, காரணம் என்ன?

சிறந்த நிர்வாகம்: தமிழ்நாடு மின்துறைக்கு 12 தேசிய விருதுகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில்  மின்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை கடந்த 10 ஆண்டுகளில்  2 லட்சத்து 20… Read More »சிறந்த நிர்வாகம்: தமிழ்நாடு மின்துறைக்கு 12 தேசிய விருதுகள்

தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக  முன்னாள் அமைச்சர்   என் சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் இன்று  மரியாதை நிமித்தமாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை… Read More »தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழக பாஜக தலைவர் யார்? 11ம் தேதி அறிவிக்கப்படுவார்

  • by Authour

தமிழக  பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை  மாற்ற  பாஜக மேலிடம்  முடிவு செய்துள்ளது.   இதை அறிந்த அண்ணாமலை ஏற்கனவே தான்  மாநில தலைவர் போட்டியில் இல்லை என கூறி விட்டார். இந்த நிலையில்  டில்லியில்… Read More »தமிழக பாஜக தலைவர் யார்? 11ம் தேதி அறிவிக்கப்படுவார்

error: Content is protected !!