Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ் ,தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட… Read More »தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

மாநிலம் வாரியாக காங். நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை… பிப்13ல் தமிழ்நாடு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கடந்த 4-ம் தேதி நாடு முழுவதும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில்… Read More »மாநிலம் வாரியாக காங். நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை… பிப்13ல் தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   குறைந்தபட்சம் 7 கட்டமாக  வாக்குப்பதிவு நடக்கலாம்.  தமிழகத்தில் எந்த… Read More »நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

தமிழக அமைச்சரவை  கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.  அமைச்சர் மதிவேந்தன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.… Read More »மாநில மகளிர் கொள்கை…… தமிழக அமைச்சரவை ஒப்புதல்

ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு… Read More »தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை… Read More »சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

error: Content is protected !!