Skip to content

தமிழ்நாடு

தஞ்சையில்அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா தஞ்சாவூரில் நடந்தது. சங்க நிர்வாகி மருதமுத்து ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பத்மநாபன் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினர். மாநில தலைவர் தஞ்சை ராஜா… Read More »தஞ்சையில்அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா…

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மயிலை அப்துல்ரஹீம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. வருகின்ற16 ஆம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்… Read More »பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து… Read More »இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம்,… Read More »திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம்   முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்.  அங்கு குறைந்த விலையில் மருந்து , மாத்திரைகள் வழங்கப்படும் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வரும்  24ம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில்… Read More »முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி,… Read More »தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29-01-2025: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை… Read More »30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி காண்போம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இந்தியாவில்  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும்  மழைப்பொழிவை தருகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல்  செப்டம்பர்  10ம் தேதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின்  பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல… Read More »104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

error: Content is protected !!