Skip to content

தலைமறைவு

காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருப்புவனம்  கோவில் காவலாளி  அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்  மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா.   அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… Read More »காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் பகுதியில் சரவணன் (52) என்பவர் கடந்த 2 மாதங்களாக மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். இங்கு 9 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று… Read More »தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து… Read More »உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவானார் என கூறப்படுகிறது. குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை… Read More »கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

error: Content is protected !!