Skip to content

திட்டம்

காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை   சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி,  தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க… Read More »காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி யும் முனைவர் பட்டம்… Read More »மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

புதுகையில் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

புதுக்கோட்டை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அரசு உதவிப்பெறு்ம உயர் , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையால் மாவட்ட… Read More »புதுகையில் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.  இத்தகைய புகார்கள் வரும்போது, அவைகுறித்த உண்மைத்தன்மை… Read More »பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே

தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இம்முகாம் பெரும்பாண்டி… Read More »தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

  • by Authour

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பற்றிய அவதூறு… Read More »ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

error: Content is protected !!