Skip to content

தினம்

சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ்… Read More »சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

  • by Authour

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில்… Read More »ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

லயன்ஸ் கிளப், பாபநாசம், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்ப் பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  லயன்ஸ் கிளப் தலைவர்… Read More »பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

  • by Authour

உலக மனித கடத்தல் தினத்தை முன்னிட்டு இன்று 31.07.23-தேதி புதுக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் காவல் அலுவலர்களால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. சதாசிவம் அவர்கள்,… Read More »உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு  ஸ்ரீ கிருஷ்ணா  தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.… Read More »94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

  • by Authour

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

உலக சுகாதார விழிப்புணர்வு தினம்… 100க்கும் மேற்பட்டோர் பங்பேற்பு…

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள வங்காரம் பேட்டை, அருந்தவபுரம், நடுப்பட்டி, இரும்புதலை, பூண்டி ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு தினம் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் செயலாளர் தங்க. கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. உடல் நலம்,… Read More »உலக சுகாதார விழிப்புணர்வு தினம்… 100க்கும் மேற்பட்டோர் பங்பேற்பு…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார். பின்னர் மாவட்ட… Read More »கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

error: Content is protected !!