Skip to content

திருச்சி க்ரைம்

வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

எலுமிச்சை பழ வியாபாரியின் மண்டை உடைப்பு திருச்சி வடக்கு தாராநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (39 ) .இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை பழம்… Read More »வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

  • by Authour

வாலிபருக்கு கத்தி குத்து.. ஒருவர் கைது சென்னை டி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் கபீர் முகமத் (26. ) இவர் திருச்சியில் மேல கல்கண்டார் கோட்டைசோமசுந்தரம் நகர் பகுதியில் உள்ள தன் மனைவியைக் காண… Read More »வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

3 கடைகளில் பயங்கர தீ…. போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்

  • by Authour

3 கடைகளில் பயங்கர தீ – 2 கார்கள்,5 டூவீலர்கள் எரிந்து நாசம் திருச்சி கே.கே.நகர் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( 56). இவர் அப்பகுதியில் ஆட்டோ மொபைல் கார் மெக்கானிக்… Read More »3 கடைகளில் பயங்கர தீ…. போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 )இவர் திருச்சியில் உள்ள ஒரு… Read More »கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்தி குத்து… 7 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.… Read More »வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக நேற்று கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்… Read More »வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை… – 3 பேர் கைது திருச்சி  மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. )… Read More »ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

error: Content is protected !!