Skip to content

திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

வியாபாரி மனைவி பூச்சி மருந்து குடித்த சாவு…  திருச்சி கே.கே.நகர் பொன்னையா காலனி தேவராய நகரை சேர்ந்தவர் தம்பு ராங்கி. பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் ( 52)இவர்களுக்கு இரண்டு… Read More »போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு… Read More »திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( 20). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக மற்றொரு… Read More »முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல் திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர்.… Read More »ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல் திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா… Read More »மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது  திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார்… Read More »பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணால் (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள்… Read More »தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

எலுமிச்சை பழ வியாபாரியின் மண்டை உடைப்பு திருச்சி வடக்கு தாராநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (39 ) .இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை பழம்… Read More »வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

error: Content is protected !!