Skip to content

திருச்சி க்ரைம்

வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியிடம் போலீசார் விசாரணை  தென்னூர் பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56 )இவர் தில்லைநகர் குப்பன்குளம் அருகே நின்ற போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி… Read More »வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம்… Read More »சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது பொன்மலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பொன்மலை பகுதியில் பொன்மலை போலீசார் வழக்கம்… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவன் தற்கொலை திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் தனவீரன். இவரது மகன் பிரவீன் ( வயது 20).இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு பட்டப்… Read More »போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது.. திருச்சி, பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார்… Read More »2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகட்டுக்கட்டாக பணத்துடன் 2 லாட்டரி வியாபாரிகள் கைது..   திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதை அடுத்து உறையூர் போலீஸ்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெயிண்டர் பலி கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநாதன் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33)பெயிண்டிங் தொழிலாளி இவர் தற்போது மணப்பாறை டவுன் குழந்தை வேலு தெரு பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து… Read More »தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

error: Content is protected !!