Skip to content

திருச்சி க்ரைம்

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…  ஸ்ரீரங்கம்,  கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது..  திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் சகாய தாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்… Read More »17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

  • by Authour

தாலிசெயின் பறித்து சென்ற பெண்…. திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல்… Read More »கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

குட்கா கடத்திய வாலிபர் கைது   திருச்சி மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில்… Read More »குட்கா கடத்திய வாலிபர் கைது… முதியவர் பலி… திருச்சி மாவட்ட க்ரைம்..

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை… திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

திருச்சி சிட்டி க்ரைம்..

  • by Authour

மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று திருச்சியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில்… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல் மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கார்த்திகேயன்( வயது 24) இவர் விளம்பர பேனர் நிறுவனம்… Read More »விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

அப்பள கடையில் பணத்தை திருடிய நபர் கைது திருச்சி மார்ச் 8- திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்… Read More »தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…  திருச்சி பெரிய மிளகு பாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் ஞானகுமார் ( 56. )கூலித் தொழிலாளி. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

error: Content is protected !!