Skip to content

திருச்சி

திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

  • by Authour

மழை காலங்களில்  மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது போல தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்குதல் அளவு குறித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி  நேற்று இந்தியாவிலேயே… Read More »திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு   ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த   பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு  வந்த ஏர்  இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை  அதிகாரிகள்  அவரை மடக்கி சோதனை நடத்தினர்.… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக இன்று (23.04.24) காலை 9.30 மணிக்கு செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.… Read More »திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம்… Read More »திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு நீலிவனநாதர் திருக்கோவிலில் தேரோட்டம்..

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

  • by Authour

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி) சாா்பில் மே 2-முதல் கோடைகால பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இதில் அடிப்படை கணினி இயக்கம், டேலி ப்ரைம், அச்சுக்கலைப் பதிப்பகவியல்,… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் கோடைகால சிறப்பு பயிற்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி,  அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில்….தேரோட்டம்….. சிவ கோஷத்துடன் அமைச்சர், பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

error: Content is protected !!