Skip to content

திருச்சி

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

  • by Authour

2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு  திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து  விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2… Read More »12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…

  • by Authour

பிரதமர் வருகையையொட்டி, திருச்சி விமானநிலையம் மற்றும் மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 26-ம் தேதி… Read More »பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…

திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லாவண்யா ஸ்ரீ ( 27). திருநங்கையான இவர் திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் முதல் நுழைவாயில் அருகில் பார்க்கிங்… Read More »திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை) எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்.… Read More »திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

  • by Authour

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை… Read More »பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள்… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  இன்று சுற்றுப்பயணம்  செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி  நாளை இரவு திருச்சி வந்து தங்குகிறார்.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு  எடப்பாடி… Read More »பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

மலேசியாவில் உள்ள  செலங்கூர் , கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (54). மலேசிய  பிரஜையான  இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

error: Content is protected !!