Skip to content

திருச்சி

திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த… Read More »திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் 26 வயதான மரியடிலோமின்தாஸ். இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.இவரும் சமயபுரம்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். … Read More »படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

  • by Authour

திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று  மாணவர்களுக்கான தன்னம்பிக்கை  மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுக்குரிய சிறப்பு பயிலரங்கம் நடந்தது.  கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான  ராபின் சிங்… Read More »முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது.  அதைத்தொடர்ந்து ஆண்கள் கழிவறை அருகே  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தபோது,  அதில்  பேஸ்ட்  வடிவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்  எடை 1.56 கிலோ. … Read More »திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் 55 வயதான பாலகிருஷ்ணன்.இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வேலைக்கு… Read More »திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் அதில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை அக்டோபர் மாதம் வரை… Read More »ஊதிய நிலுவை தொகையை கேட்டு… திருச்சி பாரதிதாசன் பல்கலை., ஆசிரியர்கள் போராட்டம்…

உலக மகளிர் தினம்… திருச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு… Read More »உலக மகளிர் தினம்… திருச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது..

error: Content is protected !!