Skip to content

திருச்சி

அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023, நவம்பர் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது, சாகுபடிக்கு காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் போனது மற்றும்… Read More »அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், வில்லகம் கிராம பகுதியில் வசிப்பவர் ஆல்வின் பெல்லா மின் வயது 24 சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து… Read More »திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மனைவி ராணி (50)இவர் தீராத வயிற்று வலியில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராணி வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Authour

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

  • by Authour

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ… Read More »அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருச்சி அருகே கை-கால் செயலின்றி பஸ் ஸ்டாண்டில் கிடந்த ஆந்திர பெண் மீட்பு…

திருச்சி, திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் கை கால் செயலின்றி கிடந்த ஆந்திர மாநில பெண்ணை மீட்டு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைப்பு திருவெறும்பூர் பிப் 3 திருச்சி தஞ்சை தேசிய… Read More »திருச்சி அருகே கை-கால் செயலின்றி பஸ் ஸ்டாண்டில் கிடந்த ஆந்திர பெண் மீட்பு…

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

திருச்சியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு…

திருச்சி,  உறையூர் பாளையம் பஜார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60) டயர் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி தேன்மொழி. இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று விட்டு திருச்சி… Read More »திருச்சியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு…

error: Content is protected !!