Skip to content

திருச்சி

திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து… Read More »திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Authour

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி… Read More »திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு… Read More »திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி… Read More »திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

  • by Authour

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் தனியார் ஒருவர் பழைய வீட்டை வாங்கி, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடம் கட்டி வந்தார்.… Read More »திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்… Read More »திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மனு போட்டு பார்க்க முடியும். ஆனால் ஒரே… Read More »இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

error: Content is protected !!