Skip to content

திருச்சி

முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

முதியவரிடம் ரூ 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி.. தம்பதி உட்பட 4 பேர்  மீது வழக்கு.. திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் 85. இவருக்கு சொந்தமான பணம்… Read More »முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

திருச்சி பெரியகடைவீதியில் உள்ள 20 வது வார்டு வளையல்காரத் தெரு, சக்திமிகு மாரியம்மன் மற்றும் கண் திறந்த மாரியம்மன் கோவில் அருகே  நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆறு பேர் கொண்ட கும்பல்… Read More »திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

  • by Authour

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து… Read More »திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாந திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என  தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி  பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்  இடம்  தேர்வு… Read More »திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்… Read More »அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

  • by Authour

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகமான முஸ்லிம் பயணிகளின் பங்கேற்பு உள்ளதால் அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் தேவை என்பதை அவர்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு மற்றும் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.… Read More »திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு… Read More »திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

error: Content is protected !!