Skip to content

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

  • by Authour

தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.… Read More »திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

. திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று  அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட… Read More »திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள… Read More »போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

error: Content is protected !!