Skip to content

திருச்சி

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது… Read More »திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதிருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலமாக விளங்கும் உத்தமர்கோவில் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய… Read More »திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் 2 -வது கிராஸ் ஸ்ரீ நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா (36). இவர் திருச்சி கடைவீதிக்கு பர்சேசிங் செய்வதற்காக வந்தார். பின்னர்… Read More »பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்… Read More »திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்

போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற முத்தழிழ் குமரன் (36), கருமண்டபம் ஆல்பா நகரை சேர்ந்த கார்த்திக்… Read More »போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 8-ந் தேதி வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கழகத் தோழர்கள், பொது மக்கள் அலைகடலேன திரண்டு வந்து… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி… Read More »திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

வீட்டு வேலை செய்யும் இளம்பெண் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை,  7 -வது கிராஸ் மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன்,… Read More »இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.  ப. குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 2026ம் ஆண்டு … Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

error: Content is protected !!