Skip to content

திருச்சி

திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

சர்வதேச மனித உரிமைகள் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அரசு அலுவலகங்களில்  மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகத்திலும் இன்று… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

திருச்சி ரயில்வே டூவீலர் ஸ்டாண்டில் வாடகை வசூலில் தில்லுமுல்லு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தையொட்டி  வாகன பராமரிப்பு ஸ்டாண்ட் செயல்படுகிறது.  தென்னக ரயில்வேயிடம் இருந்து இதனை  எஸ். வேலுசாமி  என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்.  ரயிலில் வெளியூர் செல்பவர்கள்  காா் , டூவீலரில் ரயில்… Read More »திருச்சி ரயில்வே டூவீலர் ஸ்டாண்டில் வாடகை வசூலில் தில்லுமுல்லு

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார்  பள்ளி செயல்படுகிறது.   இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது.  சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  பள்ளியிலேயே விடுதியும் செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு திருச்சி… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

திருச்சி  வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால், நேற்று முன்தினம்   இடிக்கப்பட்டுள்ளது. நேற்று   முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பஸ் சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு புறப்பட்டது. கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே வந்தவோது ஒரு தனியார் டவுன் பஸ் வேகமாக அரசு பஸ்சை முந்த முயன்றது.… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து ( 78 ) . சர்க்கரை மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்ட மருதமுத்துக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »படுத்துக் கொண்டு பீடி குடித்தவர் தீயில் கருகி பலி……. .. திருச்சியில் சம்பவம்..

மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்… Read More »மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Authour

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்… Read More »எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

error: Content is protected !!