Skip to content

திருச்சி

திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில்… Read More »திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும்இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST)நிதியுதவியுடன்“பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள்,… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி, க.பெ.கணபதி என்பவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை  நடத்திவருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான்… Read More »வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி வாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (34 ).இவர் அவசர தேவைக்காக தனது காரின் ஆர்.சி புக்கை ரமேஷ் என்பவரிடம் அடமானமாக வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடனாக பெற்றார்.… Read More »திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

திருச்சி மாவட்டம் மருங்காபுறி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு… Read More »திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை… Read More »கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

error: Content is protected !!