Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. , தங்கக்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்புகார்  மனுவில் கூறியதாவது.. எஸ் டி பி… Read More »திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்   தலைமையில், மாநகராட்சி ஆணையர்  வே. சரவணன் ., துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டின்  மத்திய பகுதி திருச்சி. இங்குள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு பகல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.  கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம்  உள்ளிட்ட பல்வேறு  காரணங்களுக்காக தினமும் 10… Read More »நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று விடியற்காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து… Read More »திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

  • by Authour

திருச்சியில் செயல்படும் குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபுலை ஒட்டி அதனை விற்பனை செய்வது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள்… Read More »திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை… Read More »திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

error: Content is protected !!