Skip to content

திருச்சி

திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

  • by Authour

ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம் வழக்கில் கள்ளக்காதலி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார் போலீஸ் விசாரணையில் அம்பலம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (43) இவர்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை… Read More »திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி 46. இவர் நேற்று வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில்… Read More »பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வௌிநாடு சிகரெட் பறிமுதல்…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது உடைமையில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வௌிநாடு சிகரெட் பறிமுதல்…

திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

திருச்சி சோமரம்சம்பேட்டை அருகே ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி… Read More »அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன்… Read More »திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

தமிழகம் முழுவதும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

error: Content is protected !!