Skip to content

திருச்சி

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

  • by Authour

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின்  நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி  எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48 )இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் .காவியா ஆர்.எம்.எஸ் காலனி ஐந்தாவது தெரு பகுதியைச்… Read More »காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

  • by Authour

திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட… Read More »திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தானக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாண்புமிகு. மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

error: Content is protected !!